என்னவளே! உனக்கும் எனக்கும இடையில் எழுதப்பட்டஉறவெனும் காவியத்தில்கடைசியாய் வைக்கப்பட்டது... முற்றுப்புள்ளியா...?காற்புள்ளியா...? கேள்விக்குறியாய்இருக்கிறது எனக்கு
-ஜாவிட் ரயிஸ்
0 comments:
Post a Comment