புதுவரவு [கவிதை]

they finally stayed..
பதினெட்டு வயதுவரை
மறக்காமல் கடைப்பிடித்தேன்
பாரதியின் பாடலை
"காலையில் எழுந்தவுடன் படிப்பு"

பாரதி மறக்கடிக்கப்பட்டான்
காதலியின் வருகையுடன்
"காலை எழுந்ததும் ஒரு மிஸ்டு கால்"
(Missed Call)
-ஜாவிட் ரயிஸ்


1 comments:

Unknown said...

உனக்காக தன எச்சங்களை
விட்டுசென்றிருக்கிறாள்;
காரணம்,
அவையாவது..................உன்னோடு ..உறவாடட்டுமே...என்று
உன் இதயம் ஒருநாள் இறந்து போகும்
அதுவரை .அவள். நினைவுகள் .உன்னுடனேயே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More